கவிதைகள்'s Avatar

கவிதைகள்

@kavithaigal.bsky.social

தமிழில் கவிதைக்கென பிரத்யேக இணைய தளம். இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும். இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவை சில பிரசுரம் ஆகாதவையும் கூட. சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

15 Followers  |  1 Following  |  88 Posts  |  Joined: 22.11.2024  |  2.0348

Latest posts by kavithaigal.bsky.social on Bluesky

Preview
சங்க இலக்கியம் - ஒரு பார்வை - க.நா.சு இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...

இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...

14.11.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
கவித்துவம் - புனைவெழுத்தாளர்கள் கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்...

கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்...

14.11.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
ஒண்முகில் ஒளிர்வு - கடலூர் சீனு 1 மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் ...

1 மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் ...

14.11.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
என்னில் எடுத்ததொரு நான்... - மதார் வி.சங்கரின்  கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்...

வி.சங்கரின்  கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்...

14.11.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
சில தமிழ் கவிதைகள் - மு. சுயம்புலிங்கம்  ரசம் அழிந்த கண்ணாடிகள் அந்த குப்பமேட்டில் அங்க அங்க தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆளுக்க எது எதையெல்லாமோ பெறக்கி பத்தரப்படுத்துதாக. ஒரு சின்ன...

 ரசம் அழிந்த கண்ணாடிகள் அந்த குப்பமேட்டில் அங்க அங்க தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆளுக்க எது எதையெல்லாமோ பெறக்கி பத்தரப்படுத்துதாக. ஒரு சின்ன...

14.11.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...

மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...

14.10.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
காரைக்காலம்மையார் - க.நா.சு தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை ...

தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை ...

14.10.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
கவிஞர் செல்வசங்கரன் நேர்காணல் புலிப் பாய்ச்சல் புலியின் உறுமல் அப்புலிக்கே கேட்டது உறுமலைக் கவனிப்பதால் அதன் காதுகளுக்கு கடுமையான வலி ஏற்பட்டபொழுதும் சத்தமாக உறுமி கூர்ந்...

புலிப் பாய்ச்சல் புலியின் உறுமல் அப்புலிக்கே கேட்டது உறுமலைக் கவனிப்பதால் அதன் காதுகளுக்கு கடுமையான வலி ஏற்பட்டபொழுதும் சத்தமாக உறுமி கூர்ந்...

14.10.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
சில தமிழ் கவிதைகள் - ரமேஷ் பிரேதன் நீர் 1 கண்கள் கலங்கி முகமே குளமான நீர் நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்...

நீர் 1 கண்கள் கலங்கி முகமே குளமான நீர் நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்...

14.10.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
If tickled... - DevaDevan If tickled... If tickled The kid showers flowers. This flower must have learnt from the tree. This tree Which blooms and blooms And blissful...

If tickled... If tickled The kid showers flowers. This flower must have learnt from the tree. This tree Which blooms and blooms And blissful...

14.10.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
கடலில் ஊறும் சிறு தும்பி - 1 – பார்கவி ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...

ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...

14.09.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
இசை - இரண்டு கவிதைகள் - வேணு வேட்ராயன்   (1)   மலர் திறப்பு ஒரு மே ஃபிளவர் தன் இரத்த உயிரால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது நான் அதை நோக்கிப் புன்னகைத்தேன் சென்றேன்...

  (1)   மலர் திறப்பு ஒரு மே ஃபிளவர் தன் இரத்த உயிரால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது நான் அதை நோக்கிப் புன்னகைத்தேன் சென்றேன்...

14.09.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
ஷேக்ஸ்பியரும் கம்பனும் - க.நா.சு யாரோ சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது. ஷேக்ஸ்பியருக்கு விழாக் கொண்டாடுகிறார்கள். கம்பனுக்கும்தான் விழாக் கொண்டாடுகிறார்கள். அமர்க்களமா...

யாரோ சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது. ஷேக்ஸ்பியருக்கு விழாக் கொண்டாடுகிறார்கள். கம்பனுக்கும்தான் விழாக் கொண்டாடுகிறார்கள். அமர்க்களமா...

14.09.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
ரூமி கவிதைகள் - தேவி.க  ரூமி (1207 - 1273)  13ம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதி  இன்று உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கபடும் கவிஞர். காலங்களை தேசங்களை மொழிகள...

 ரூமி (1207 - 1273)  13ம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதி  இன்று உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கபடும் கவிஞர். காலங்களை தேசங்களை மொழிகள...

14.09.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
செல்வசங்கர் கவிதைகள்   இரண்டு பறவைகள் என் மூக்கின் நுனி என் கண்களைக் காட்டி  மேலிருக்கின்ற இரண்டு பறவைகள் ஏன் பறக்காமலிருக்கின்றன  என்று கேட்டன மலை உச்சியாக இருந...

  இரண்டு பறவைகள் என் மூக்கின் நுனி என் கண்களைக் காட்டி  மேலிருக்கின்ற இரண்டு பறவைகள் ஏன் பறக்காமலிருக்கின்றன  என்று கேட்டன மலை உச்சியாக இருந...

14.09.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
சுகுமாரனின் பிந்தைய கவிதைகள் - இசை கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்...

கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்...

14.08.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
கம்பனின் காவியக் கட்டுக்கோப்பு - க.நா.சு ( தேரழுந்தூரில் மார்ச் 28, 29 19 64 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.) நேற்று உலகக் கவிஞர்களில...

( தேரழுந்தூரில் மார்ச் 28, 29 19 64 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.) நேற்று உலகக் கவிஞர்களில...

14.08.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
ஆனந்த்குமாரின் ப்ளம்கேக் - மதார் உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக ...

உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக ...

14.08.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
துஆ: ஒரு நவீன யாத்ரீகனின் ஆன்ம கீதம் - சொர்ணவேல் சமகாலத் தமிழ் கவிதையுலகில், சபரிநாதன் ஒரு முக்கியமான ஆளுமையாக வெளிப்படுகிறார். உலகளாவிய இலக்கிய நனவை, ஆழமாக வேரூன்றியதும் அதே சமயம் அமைதியற்...

சமகாலத் தமிழ் கவிதையுலகில், சபரிநாதன் ஒரு முக்கியமான ஆளுமையாக வெளிப்படுகிறார். உலகளாவிய இலக்கிய நனவை, ஆழமாக வேரூன்றியதும் அதே சமயம் அமைதியற்...

14.08.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
சில தமிழ் கவிதைகள் - ச.துரை தெய்வம்  பாருங்கள் என் துயரத்தை இவ்வளவு காலமாக  இந்த விசயங்கள் எல்லாம்  தெரியாமலே வாழ்ந்து விட்டேன் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி  அம்மா ஏன...

தெய்வம்  பாருங்கள் என் துயரத்தை இவ்வளவு காலமாக  இந்த விசயங்கள் எல்லாம்  தெரியாமலே வாழ்ந்து விட்டேன் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி  அம்மா ஏன...

14.08.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
ரீல்க டுயினோ - சைதன்யா நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள், தேவதூதர்களின் மத்தியில்…  (Wer, wenn ich schriee, hörte mich denn aus der Engel...

நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள், தேவதூதர்களின் மத்தியில்…  (Wer, wenn ich schriee, hörte mich denn aus der Engel...

15.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
உலராத கண்ணீர் - கமலதேவி கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தான் தனித...

கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தான் தனித...

15.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும் - தேவதேவனஂ கட்டுரை பற்றி   சென்ற பகுதியை எழுதி முடித்திருந்தபோது இனி சுணக்கமில்லாது கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மூன்று பக்கம்தான் ...

கட்டுரை பற்றி   சென்ற பகுதியை எழுதி முடித்திருந்தபோது இனி சுணக்கமில்லாது கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மூன்று பக்கம்தான் ...

15.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
காதலெனும் துறவு - சக்திவேல் ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே. ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் ஒட்...

ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே. ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் ஒட்...

15.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
வாழ்வைத் திருடும் திருடர்கள் - மதாரஂ கொடுமுடி என்றதும் நினைவுக்கு வரும் மூன்று - ஆறுகள், கோவில்கள், பரிகார நிலையங்கள். இவை மூன்றும் அல்லாமல் நான்காவதாக ஒன்று என் நினைவுக்கு வரும...

கொடுமுடி என்றதும் நினைவுக்கு வரும் மூன்று - ஆறுகள், கோவில்கள், பரிகார நிலையங்கள். இவை மூன்றும் அல்லாமல் நான்காவதாக ஒன்று என் நினைவுக்கு வரும...

15.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
வாழ்வைத் திருடும் திருடர்கள் - மதார் கொடுமுடி என்றதும் நினைவுக்கு வரும் மூன்று - ஆறுகள் , கோவில்கள் , பரிகார நிலையங்கள் . இவை மூன்றும் அல்லாமல் நான்காவதாக ஒன்று என் ...

கொடுமுடி என்றதும் நினைவுக்கு வரும் மூன்று - ஆறுகள் , கோவில்கள் , பரிகார நிலையங்கள் . இவை மூன்றும் அல்லாமல் நான்காவதாக ஒன்று என் ...

14.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
காதலெனும் துறவு - சக்திவேல் ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே . ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்த...

ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே . ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்த...

14.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
உலராத கண்ணீர் - கமலதேவி கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தா...

கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தா...

14.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
ரீல்க டுயினோ - சைதன்யா நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள் , தேவதூதர்களின் மத்தியில் …  ( Wer, wenn ich schriee, hörte mich denn au...

நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள் , தேவதூதர்களின் மத்தியில் …  ( Wer, wenn ich schriee, hörte mich denn au...

14.07.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Preview
பொருளின்மையின் துள்ளல் - தாமரைக்கண்ணன் வெள்ளாட்டு மந்தை நடாத வயலின்  வழியே செல்வதை பார்த்திருக்கிறீர்களா.. கரையிலிருந்து கொஞ்சம் கடல் உள்ளே போனவுடன் உங்களுடன் எழுந்தமிழும் அலைகள் ...

வெள்ளாட்டு மந்தை நடாத வயலின்  வழியே செல்வதை பார்த்திருக்கிறீர்களா.. கரையிலிருந்து கொஞ்சம் கடல் உள்ளே போனவுடன் உங்களுடன் எழுந்தமிழும் அலைகள் ...

15.06.2025 20:30 — 👍 0    🔁 0    💬 0    📌 0

@kavithaigal is following 1 prominent accounts