இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...
14.11.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0@kavithaigal.bsky.social
தமிழில் கவிதைக்கென பிரத்யேக இணைய தளம். இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும். இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவை சில பிரசுரம் ஆகாதவையும் கூட. சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...
14.11.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்...
14.11.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 01 மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் ...
14.11.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0வி.சங்கரின் கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்...
14.11.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0ரசம் அழிந்த கண்ணாடிகள் அந்த குப்பமேட்டில் அங்க அங்க தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆளுக்க எது எதையெல்லாமோ பெறக்கி பத்தரப்படுத்துதாக. ஒரு சின்ன...
14.11.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...
14.10.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை ...
14.10.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0புலிப் பாய்ச்சல் புலியின் உறுமல் அப்புலிக்கே கேட்டது உறுமலைக் கவனிப்பதால் அதன் காதுகளுக்கு கடுமையான வலி ஏற்பட்டபொழுதும் சத்தமாக உறுமி கூர்ந்...
14.10.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0நீர் 1 கண்கள் கலங்கி முகமே குளமான நீர் நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்...
14.10.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0If tickled... If tickled The kid showers flowers. This flower must have learnt from the tree. This tree Which blooms and blooms And blissful...
14.10.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...
14.09.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0(1) மலர் திறப்பு ஒரு மே ஃபிளவர் தன் இரத்த உயிரால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது நான் அதை நோக்கிப் புன்னகைத்தேன் சென்றேன்...
14.09.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0யாரோ சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது. ஷேக்ஸ்பியருக்கு விழாக் கொண்டாடுகிறார்கள். கம்பனுக்கும்தான் விழாக் கொண்டாடுகிறார்கள். அமர்க்களமா...
14.09.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0ரூமி (1207 - 1273) 13ம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதி இன்று உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கபடும் கவிஞர். காலங்களை தேசங்களை மொழிகள...
14.09.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0இரண்டு பறவைகள் என் மூக்கின் நுனி என் கண்களைக் காட்டி மேலிருக்கின்ற இரண்டு பறவைகள் ஏன் பறக்காமலிருக்கின்றன என்று கேட்டன மலை உச்சியாக இருந...
14.09.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்...
14.08.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0( தேரழுந்தூரில் மார்ச் 28, 29 19 64 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.) நேற்று உலகக் கவிஞர்களில...
14.08.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக ...
14.08.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0சமகாலத் தமிழ் கவிதையுலகில், சபரிநாதன் ஒரு முக்கியமான ஆளுமையாக வெளிப்படுகிறார். உலகளாவிய இலக்கிய நனவை, ஆழமாக வேரூன்றியதும் அதே சமயம் அமைதியற்...
14.08.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0தெய்வம் பாருங்கள் என் துயரத்தை இவ்வளவு காலமாக இந்த விசயங்கள் எல்லாம் தெரியாமலே வாழ்ந்து விட்டேன் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி அம்மா ஏன...
14.08.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள், தேவதூதர்களின் மத்தியில்… (Wer, wenn ich schriee, hörte mich denn aus der Engel...
15.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தான் தனித...
15.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0கட்டுரை பற்றி சென்ற பகுதியை எழுதி முடித்திருந்தபோது இனி சுணக்கமில்லாது கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மூன்று பக்கம்தான் ...
15.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே. ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் ஒட்...
15.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0கொடுமுடி என்றதும் நினைவுக்கு வரும் மூன்று - ஆறுகள், கோவில்கள், பரிகார நிலையங்கள். இவை மூன்றும் அல்லாமல் நான்காவதாக ஒன்று என் நினைவுக்கு வரும...
15.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0கொடுமுடி என்றதும் நினைவுக்கு வரும் மூன்று - ஆறுகள் , கோவில்கள் , பரிகார நிலையங்கள் . இவை மூன்றும் அல்லாமல் நான்காவதாக ஒன்று என் ...
14.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0ஒருவரின் முதன்மை விருப்பத்திற்குரியவர் அவரது ஆன்மாவே . ஆன்மா என்பது நம்முள் நாமென உணரும் பிரக்ஞையும் இங்கே இயற்கையில் உள்ளுறைந்த...
14.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தா...
14.07.2025 20:30 — 👍 0 🔁 0 💬 0 📌 0